நவக்கிரகங்களை வணங்கினால் தடைகள் நீங்கி, வேண்டியது யாவும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த பலன்களுக்கு யாரை வணங்க வேண்டும் என்பது பலரின் சந்தேகம். நவக்கிரகங்களை வணங்கினால் தடைகள் நீங்கி, வேண்டியது யாவும் கிடைக்கும் என்பது அனைவரும்
சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். ராசி அதிபதி – சிம்மம் திக்கு – கிழக்கு அதிதேவதை – அக்னி ப்ரத்யதி தேவதை – ருத்திரன் தலம் –
ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். இப்போது எல்லாம் சின்ன கோவில்களில் கூட, நவக்கிரகங்கள் கொண்ட
சூரியன் மூல மந்திரம் “ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”, 48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும். சூரிய ஸ்தோத்திரம் ஜபா குஸூம ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்! தமோரிம் ஸ்ர்வ பாபக்னம் ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம்
பின்வரும் நவக்கிரக மூல மந்திரங்களை அந்தந்த கிரகங்களுக்குரிய நாட்களில் ஜபித்து வணங்கினால் நன்மைகள் நன்மைகள் உண்டாகும். நவக்கிரக மூல மந்திரங்கள் விநாயகரை முதலில் வணங்கி பின் அந்தந்த கிரகங்களுக்குரிய தெய்வங்களை மனத்தால் வணங்கி பின் இந்த மந்திரங்களை சொல்லி
ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன். அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம்,
அனைத்து சிவாலங்களிலும்,ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும்.நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும்,மேற்கில் சனியும்,வடக்கில் குரு,தெற்கில் செவ்வாய்,வடகிழக்கில் புதன்,தென் கிழக்கில் சந்திரன்,வட மேற்கில் கேது,தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர். சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்-மேற்கு;
நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய திசைகள் இருக்கின்றன. அந்தந்த திசையில் தான் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். நவக்கிரக மண்டல அமைப்பு படி அந்த பிரதிஷ்டை அமைய வேண்டும். சூரியன் – கிழக்கு சந்திரன் – மேற்கு செவ்வாய்